மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2021 4:19 PM IST
Savings..

சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதம் ஜூலை 1 முதல் விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம், கிஷன் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எஃப். உட்பட அனைத்து சிறிய சேமிப்புகளுக்கும் வட்டி விகிதம் மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அதன்படி, அடுத்த மாதம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதங்களை வெளியிட மத்திய அரசு தயாராக உள்ளது.

எனவே ஜூலை 1 முதல், சிறிய சேமிப்பு திட்டங்களில் (small saving scheme ) முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த லாபம்  கிடைக்கும். தற்போது, சிறிய சேமிப்பு திட்டம் 4% முதல் 7.6% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அதாவது ஒரு காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க...

வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!

ஈஸியான சேமிப்பு திட்டம்! SBI பிஎஃப் அக்கவுன்ட் ஆன்லைனில் தொடங்குவது எப்படி?

ஓய்வு காலத்தில் சுகமாக வாழ சிறந்த திட்டம் எது? VPF vs PPF!

English Summary: PPF, Sukanya Samriddhi, NSC Interest Reduction: Effective July 1!
Published on: 18 May 2021, 04:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now