நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 April, 2022 1:24 PM IST
Digital transaction at post offices!

நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில், 'க்யூ ஆர் கோட்' வாயிலாக பணம் செலுத்தும் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு, 'டிஜிட்டல்' முறையிலான பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பெரிய வணிக வளாகங்கள் முதல், சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை, க்யூ ஆர் கோட் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வர்த்தகர்கள் பணம் பெறுகின்றனர்.

இனி தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள வசதி செய்யப்படுகிறது. முதல் கட்டமாக, நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில் இந்த சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (Digital Transaction)

'ஸ்பீடு போஸ்ட், பார்சல், பிசினஸ் போஸ்ட், டைரக்ட் போஸ்ட்' மற்றும் பதிவு தபால் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும், வாடிக்கயைாளர்கள் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளர்கள் 'ஸ்கேன்' செய்ய வசதியாக அனைத்து கவுன்டர்களிலும், க்யூ ஆர் கோட் அட்டைகள் சுவர்களில் ஒட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தபால் நிலையங்களில் இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.

மேலும் படிக்க

செப்டம்பர் 30 வரை பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து!

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள்: 4-வது இடத்தில் இந்தியா!

English Summary: QR Code: Digital transaction at post offices!
Published on: 18 April 2022, 01:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now