சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 July, 2022 11:54 AM IST
Salary cut for government employees. New problem for pensioners!

அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சனும் குறைக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அரசின் இந்த திட்டம், மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் மற்றும் சமூகப் பாதுகாப்பு பென்சன் ஆகியவை குறைக்கப்படலாம் என கேரள மாநில அரசு சூசகமாக தெரிவித்துள்ளது. இது அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக வெளிவந்துள்ளது.

​வருவாய் பற்றாக்குறை

கேரள மாநில அரசு எதிர்பார்த்ததை விட 23,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.

​காரணம்

கேரள அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு குறைத்ததாலும், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாலும் கேரள அரசின் நிதிநிலை பாதிக்கப்படுவதாக நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.

​சம்பளம் குறைப்பு?

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் பி.என்.பாலகோபால் கூறுகையில், உடனடியாக எந்தவொரு பாதிப்பும் இருக்காது. தற்போதைய சூழலில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்சன், சமூகப் பாதுகாப்பு பென்சன் போன்றவை கிடைக்கும்.

விரைவில்

கேரளாவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்படாவிட்டால், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் (அக்டோபர் - மார்ச்) நெருக்கடி ஏற்படும் இதனால் கேரளா சுமார் 23,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும்.

சிக்கல்

இதுபோன்ற நெருக்கடி காலத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியர்களுக்கான பென்சன் போன்றவற்றை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். கடன் பெறுவதற்கு வேறு வழிகளை கேரள அரசு ஆராய விரும்புவதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

English Summary: Salary cut for government employees. New problem for pensioners!
Published on: 25 July 2022, 07:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now