நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 September, 2022 9:31 AM IST
EMI Increased

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி (Canara Bank) கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.

வட்டி விகிதம் (Interest Rate)

கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை மூன்று முறை உயர்த்தியது. இதனால் ரெப்போ வட்டி 4%இல் இருந்து 5.40% ஆக உயர்ந்துள்ளது. அடுத்து வரும் கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திக்கொண்டே போகின்றன. இந்த வரிசையில் கனரா வங்கியும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் நாளை (செப்டம்பர் 7) முதல் அமலுக்கு வருகின்றன.

EMI கட்டணம் (EMI Fee)

கனரா வங்கி ஒரு ஆண்டுக்கான MCLR வட்டி விகிதத்தை 7.65%இல் இருந்து 7.75% ஆக உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்.

இதன் விளைவாக, மாத EMI கட்டணம் உயரும்.
ஏற்கெனவே கடன் வாங்கி திருப்பி செலுத்தி வருவோர், புதிதாக கடன் வாங்குவோர் என இரு தரப்பினருக்கும் EMI கட்டணம் உயரும்.

மேலும் படிக்க

LIC புதிய பென்சன் திட்டம்: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது உத்தரவாத பென்சன் திட்டம்!

English Summary: Shock for EMI payers: Canara Bank increased interest!
Published on: 07 September 2022, 09:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now