நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 July, 2022 6:42 PM IST
SBI - Interest hike again!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதம். இதை உயர்த்துவதால், கடன் வாங்கியோருக்கான மொத்த விகிதம் உயரும்.

வட்டி உயர்வு (Interest hike)

MCLR வட்டி விகிதம் உயர்வதன் விளைவாக, கடன் செலுத்தி வருவோருக்கு மாத EMI கட்டணமும் உயரும். புதிதாக கடன் வாங்குவோர், ஏற்கெனவே கடன் வாங்கி கடனை திருப்பிச் செலுத்துவோர் என இரு தரப்பினருக்குமே EMI கட்டணம் உயரும்.

எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவல்படி, மூன்று மாதங்கள் வரையிலான கடன்களுக்கு MCLR வட்டி 7.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஆறு மாத கடன்களுக்கு MCLR வட்டி 7.45% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டாவது முறையாக எஸ்பிஐ தனது MCLR வட்டியை உயர்த்தியுள்ளது. இதற்கு முன் ஏற்கெனவே ஜூன் 15ஆம் தேதி எஸ்பிஐ MCLR வட்டியை உயர்த்தியது.

இதனால் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன், டூவீலர் கடன் போன்ற கடன்களுக்கான EMI கட்டணம் உயரும். இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு துரதிருஷ்டவசமான அறிவிப்பாகும். இதனால், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க

ICICI Bank: பிக்சட் டெபாசிட் முதலீட்டுக்கான வட்டி விகிதம் உயர்வு!

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

English Summary: Shocking news for SBI customers: interest hike again!
Published on: 15 July 2022, 06:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now