நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 December, 2022 5:44 PM IST
Stewardship day celebration on Agriculture day by leading companies

2022 டிசம்பர் 23 அன்று எங்கள் 10 பிரிவுகளால் பொறுப்பாளர் தினம் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. மொத்தம் 150 கூட்டங்கள் இந்திய முழுவதும் 10,000 விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

வேளாண் இரசாயனப் பொருட்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான பிரச்சாரத்தை தலைமையகக் குழுக்களுடன் இணைந்து பல்வேறு பகுகுதிகளை சார்ந்த குழுக்களும் முன்னெடுத்தன. சில பகுதிகளில் நிகழ்வுகள் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டன.

கூட்டத்தில், வேளாண் துறை அலுவலர்கள், பூச்சி மருந்து விநியோகஸ்தர்கள்மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு விவசாயிகள் தினத்தில்கொண்டாடப்பட்டது (கிசான் திவாஸ்).இந்நிகழ்வு முற்றிலும் விவசாயிகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனுக்காக கொண்டாடப்பட்டது.

English Summary: Stewardship day celebration on Agriculture day by leading companies
Published on: 27 December 2022, 05:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now