பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 February, 2022 8:59 PM IST
The engine driver who stopped the train

இரயில் பயணத்தின் போது , இரயில்வே சிவப்பு நிற சிக்னலின் போதும், இரயில் நிலையத்திலும் மட்டுமே இரயில் நிறுத்தப்படும். ஆனால், பூரி வாங்க இரயிலை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இராஜஸ்தானில், நடுவழியில் உள்ள 'கேட்' அருகே ரயிலை நிறுத்தி பூரி, மசால் வாங்கிய இன்ஜின் டிரைவர் உட்பட ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இரயில் நிறுத்தம் (Train Stopped)

இராஜஸ்தானின் ஆல்வாரில் ஒரு இரயில் இன்ஜின் டிரைவரின் செயல், சமூக வலைதளங்களில் 'வீடியோ'வாக வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆல்வாரில் மூடப்பட்டுள்ள ரயில்வே 'கேட்' அருகே இன்ஜின் டிரைவர் பயணியர் ரயிலை நிறுத்துகிறார். கேட் கீப்பர் ஓடிவந்து, டிரைவரிடம் ஒரு 'பார்சலை' தருகிறார். பின் ரயில் புறப்படுகிறது.

விசாரணையில், அங்குள்ள கடையில் சுவையான பூரி, மசால் கிடைப்பதும், அதற்காக தினசரி காலை 8:00 மணிக்கு ரயிலை நிறுத்தி, இன்ஜின் டிரைவர் அதை வாங்குவதும் தெரிய வந்தது. இந்த செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து, இன்ஜின் டிரைவர்கள், கேட் கீப்பர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். இனி இதுபோல் சம்பவங்கள் நிகழாது என்றும் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

போக்குவரத்து நெரிசலை குறைக்க அறிமுகமானது கடல்வழி டாக்ஸி திட்டம்!

காய்கறி வியாபாரியின் வாகன கனவு: சமூக ஊடகங்களில் பாராட்டு!

English Summary: The engine driver who stopped the train and bought Puri!
Published on: 24 February 2022, 08:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now