நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 February, 2023 10:49 PM IST

பொதுவாக பட்ஜெட்டில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறுவது வழக்கம். அதேநேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதுபோன்ற அறிவிப்புகள் இல்லாதது மக்களை ஏமாற்றம் அடையச் செய்திருந்தது.

இந்நிலையில், குஜராத் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள சிலிண்டர் குறித்த அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அப்படியென்ன அறிவிப்பு தெரியுமா?  உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று குஜராத் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல்

2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை குஜராத் மாநில நிதியமைச்சர் கனு தேசாய் சட்டசபையில் தாக்கல் செய்தார். இது முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய பாஜக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

 இலவச சிலிண்டர்

இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றில் சில பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் ஆகும்.அதில் மிக முக்கியமாக இலவச சிலிண்டர் குறித்த அறிவிப்பு வெளியானது.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

காப்பீட்டு வரம்பு ரூ.10 லட்சம்!

பட்ஜெட் தாக்கலின் போது, ​​தகுதியான குடும்பங்களுக்கு பிரதமரின் ஜன் ஆரோக்கிய-மா அமிர்தம் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டு காப்பீட்டு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. 2023-24 நிதியாண்டுக்கான மதிப்பீடுகள் ரூ.916.87 கோடி உபரியாக இருப்பதாக நிதியமைச்சர் தேசாய் தெரிவித்தார்.

 மேலும் படிக்க…

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் சிவன்!

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே

English Summary: Two cylinders free- a pleasant surprise for housewives!
Published on: 26 February 2023, 10:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now