சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 7 May, 2022 10:31 AM IST
Women no longer have driving licenses - Government Action Order!

பெண்களுக்கு இனி வரும் காலங்களில், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என, அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றினர்.

அங்கு தாலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி முறைக்கு பயந்து, ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். எனினும் கடந்த முறை போல் அல்லாமல், சம உரிமையுடன் ஆட்சி நடைபெறும் என, தாலிபான் அமைப்பினர் நம்பிக்கை தெரிவிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அரசு அமைந்த பிறகு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, பெண்கள் பள்ளிகளுக்கு செல்லவும், கல்லூரிகளுக்கு செல்லவும், தனியாக வெளியே செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தாலிபான் அமைப்பு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தலைநகர் காபூல் மற்றும் பல்வேறு மாகாணங்களில் தாலிபான் அரசு நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கையகப்படுத்துவதற்கு முன்பு, காபூல் உட்பட நாட்டின் சில முக்கிய நகரங்களில் பெண்கள் வாகனம் ஓட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஆர்டர் செய்தது பரோட்டா- வந்தது பாம்புத்தோல்!

டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? கண்டுபிடிப்பது எப்படி?

English Summary: Women no longer have driving licenses - Government Action Order!
Published on: 07 May 2022, 10:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now