நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 December, 2021 7:08 PM IST
Goat Cub born with human Face

அசாமின் கச்சார் மாவட்டத்தில் மனித முகத்தை போன்ற உருவத்துடன் பிறந்த ஆட்டுக் குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

ஆட்டுக்குட்டி (Goat Cub)

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கச்சார் மாவட்டத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் உள்ள ஆடு சமீபத்தில் ஈன்ற குட்டியை, கிராம வாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

மனிதர்களுக்கு இருப்பது போல் கண், மூக்கு, வாய் அமைப்புடன் இந்த ஆட்டுக் குட்டி உள்ளது. இரண்டு கால்கள் மட்டுமே உள்ளன; ஆனால் வால் இல்லை.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவியுள்ளது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தக் குட்டி இறந்து விட்டது.

அதிசயம் (Wonderful)

அதே நேரத்தில் இந்த ஆடு ஈன்ற மற்றொரு குட்டி, வழக்கமான ஆட்டுக் குட்டியைப் போலவே உள்ளது. 'கருவில் இருக்கும்போது ஏற்பட்ட பிரச்னைகளால் சில சமயம் அபூர்வமாக மாற்று உருவத்துடன் கால்நடைகளின் குட்டிகள் இருப்பது உண்டு' என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

வனவிலங்குகள் உலா வருவதால் பயிர்கள் பாதிப்பு!

தன் சம்பளத்தை தானே கட் செய்த மாவட்ட ஆட்சியர்!

English Summary: Wonderful goat cub born with a human face!
Published on: 31 December 2021, 07:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now