நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 February, 2023 9:38 AM IST
PF Contribution

இந்தியாவில் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கான EPF கணக்கில் நிறுவனங்கள் பங்களிப்பு தொகையை செலுத்தவில்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட்டி தொகை

இந்தியாவில் ஊழியர்களுக்கான PF கணக்கு தொடர்பான பங்களிப்புகளை EPFO நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பொதுவாக PF கணக்கில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகள் பங்களிப்பு தொகையை முதலீடு செய்ய வேண்டும். இந்த பங்களிப்பு தொகையை சரியான நேரத்தில் முதலீடு செய்யவில்லையெனில் EPFO நிறுவனம் வட்டி வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, ஊழியர்களின் PF கணக்கில் நிறுவனத்தின் முதலாளிகள் சரியான நேரத்தில் முதலீடு செய்யவில்லையெனில் ஊழியர்களுக்கு வட்டி இழப்பு ஏற்படும். அதனால் நிறுவனங்கள் ஊழியருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம்

இந்த தொகை ஒவ்வொரு மாத கால தாமதத்திற்கும் வேறுபடுகிறது. அதன்படி நிறுவனங்கள் 2 மாதங்கள் வரை பங்களிப்பு செய்ய தவறினால் 5 சதவீதம் அபராத தொகையும், இதே போல் 2 முதல் 4 மாதங்கள் வரை தாமதமானால் 10% வரை அபராத தொகை செலுத்த வேண்டும். இதை தொடர்ந்து, 4 முதல் 6 மாதங்கள் வரையிலான தாமதத்திற்கு 15% அபராதமும், 6 மாதத்திற்கும் மேல் நிறுவனங்கள் PF கணக்கில் முதலீடு செய்ய தவறினால், 25% வரையும் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

PF பணத்தை குறிவைக்கும் மோசடி கும்பல்: எப்படி பாதுகாப்பது?

புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்: விவசாயிகளுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு!

English Summary: Companies fined for non-payment of contributions to PF users!
Published on: 19 February 2023, 09:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now