மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 January, 2021 8:17 PM IST
Credit : Intelligent Living

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்களை வளர்ப்பது தான் மிகச் சிறந்த தீர்வு. மரங்களினால், மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் எண்ணிக்கையில் அடங்காது. புதிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம், மரக்கன்றுகளை (Saplings) நட்டால், புதிய பைக் வாங்க 25,000 தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

25,000 தள்ளுபடி:

10 மரக்கன்றுகளை நட்டால் 25 ஆயிரம் வரை தள்ளுபடி (Offer) வழங்கப்படும் என்று புதிதாக களமிறங்கியுள்ள எலக்ட்ரிக் பைக் (Electric Bike) நிறுவனம் தெரிவித்துள்ளது. கோயம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை (High Speed Electric Bike) இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வகைகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத தவணை திட்டம்:

பத்து மரக்கன்றுகளை வெவ்வேறு பகுதியில் நட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினால், இந்த புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் எலக்ட்ரிக் பைக்கிற்கு 5,200 முதல் மாத தவணை (Monthly installment) திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 126கிமீ தூரம் வரையிலும், எலைட் வேரியண்ட்டின் பேட்டரி 225கிமீ தூரம் வரையிலும் பைக் இயங்கும்.

மரங்களை நட்டால், தள்ளுபடி என்ற அறிவிப்பால் மரங்களின் எண்ணிக்கை பூமியில் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த அறிவிப்பால் சுற்றுச்சூழலுக்கு நன்மையே

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

English Summary: If you plant 10 saplings, 25,000 discount to buy a new bike! Action Offer!
Published on: 29 January 2021, 08:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now