மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 December, 2021 5:52 AM IST
LIC Super Policy

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்த பாலிசி மூலமாக ஒவ்வொரு மாதமும் 233 ரூபாய் பிரீமியம் செலுத்தினாலே போதும். ரூ.17 லட்சம் லாபம் கிடைக்கும்.

பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், கடைசிக் காலத்தில் நிதி ரீதியாக உதவி செய்யவும், ஆயுள் காப்பீடு (Life Insurance) வழங்கவும் நிறைய திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் எல்.ஐ.சி. ஜீவன் லாப் திட்டம். இத்திட்டம் பங்குச் சந்தையுடன் தொடர்பற்றது. எனவே முதலீட்டுத் தொகையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

சிறப்பம்சங்கள் (Special Features)

இந்த பாலிசியில் உறுதியான லாபம் கிடைப்பதோடு, பணமும் பாதுகாப்பாக இருக்கும். 8 முதல் 59 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை வாங்கலாம். 16 முதல் 25 ஆண்டுகள் வரையில் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்ச உறுதித் தொகை ரூ.2 லட்சம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. மூன்று ஆண்டுகள் கழித்து கடன் பெறும் வசதியும் உள்ளது.

இறப்புச் சலுகைகள்!

பாலிசி முதிர்வு காலத்துக்கு முன்னரே பாலிசிதாரர் ஒருவேளை இறந்துவிட்டால் அவரது நாமினிக்கு பாலிசித் தொகை முழுவதும் கிடைக்கும். ஆனால், பிரீமியம் (Premium) தொகை முழுவதும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கூடுதல் போனஸ் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.

மேலும் படிக்க

PF கணக்கு இருக்கா? இந்த மாத இறுதிக்குள் நீங்கள் இதை செய்தே ஆக வேண்டும்!

புதிய தொழில்முனைவோருக்கு தொலை நோக்குப்பார்வை அவசியம்!

English Summary: LIC's super policy to earn Rs 17 lakh!
Published on: 25 December 2021, 05:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now