நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 April, 2023 3:30 PM IST
A separate sales ID card for farmers!

தமிழகத்தில் வேளாண் வணிகத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

தமிழகத்தில் வேளாண் வணிகத்துறை விவசாயிகளுக்கு என்று தனியான அடையாள அட்டை வழங்கி இருக்கிறது. இது அவர்கள் விளைவித்த பொருட்களை எளிதில் விற்பனை செய்ய உதவும் எனக் கூறப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய இயலாமல், இடைத்தரகர்களை நம்பி நஷ்டதிற்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும். இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இதை தடுக்கும் நோக்கில் புதிய முயற்சி அரசு தற்பொழுது எடுத்து இருக்கின்றது.

வேளாண் வணிகத்துறை விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு எனத் தனியான புதிய அடையாள அட்டை ஒன்றை வழங்கி இருக்கிறது. இந்த அட்டை மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விலை பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டிக் கொள்ளலாம்எனக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் உழவர் சந்தையைப் பயன்படுத்துமாறு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

மேலும் படிக்க

5 மாதங்களுக்கு அந்துப்பூச்சி தாக்கப்பட்ட PDS அரிசிதான் கிடைக்கும்!

ஜவுளி, சில்லறை வணிகத் துறைகள் 12 மணி நேர வேலையால் பயனடையும்!

English Summary: A separate sales ID card for farmers!
Published on: 24 April 2023, 03:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now