சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 August, 2021 10:59 AM IST

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் அரசு மானியம் பெற்று நுண்ணீர்பாசனத்தில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆவணங்கள் அவசியம் (Documentation required)

பொதுவாக விவசாயத்திற்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பெற, சிட்டா, அடங்கல், குறு மற்றும் சிறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் இவ்வாறு பல ஆவணங்கள் தேவைப்படுகின்றன.

விவசாயி சான்றிதழ் (Farmer Certificate)

இந்த ஆவணங்களில் மிகவும் இன்றியமையாதது எதுவென்றால், விவசாயி என்பதற்கான சான்றிதழ்தான்.

தீவிர முயற்சி

இந்த சான்றிதழை விவசாயிகள் சிரமமின்றிப் பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகவும், மகசூலை 3 மடங்காக பெருக்க உதவும் வகையிலும் வேளாண் மற்றும், உழவர் நலத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

முன்னோடித் திட்டங்கள் (Pioneer projects)

இதற்காக பல்வேறு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும் வருகிறது.
அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களில், பிரதமரின் நுண்ணீர் பாசனதிட்டம் முக்கியமாகும். சொட்டுநீர், தெளிப்புநீர், ஆகியவற்றிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

சான்றிதழ் முகாம் (Certification Camp)

  • இத்திட்டத்தில் இவ்வாண்டு அதிக விவசாயிகள் பயன்பெற உதவுவதற்காக சான்றிதழ் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • ஆகஸ்ட் 10ம் தேதி வரை அனைத்து தாலுகாக்களிலும் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வேளாண்துறை அலுவலர் இணைந்து சிறப்பு முகாம் நடக்கிறது.

  • இம்முகாமில் அடங்கல் மற்றும் நில வரைபடங்களையும் பெற்றுகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்

டாம்.பி.சைலஸ்

வேளாண் இணை இயக்குநர்

மேலும் படிக்க...

பயிர்க் காப்பீட்டு கட்டணத்தில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: Are you a small, marginal farmer? - Special camp to issue certificates!
Published on: 04 August 2021, 08:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now