Farm Info

Saturday, 10 October 2020 10:19 AM , by: Elavarse Sivakumar

Credit : One India Tamil

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதிகளில் 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்படுவதால், விவசாயிகள் பெற்றுப் பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை உதவி இயக்குனா் ஆா்.பொன்ராஜ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் சங்கரன்கோவில், வீரசிகாமணி, கரிவலம்வந்தநல்லூா் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகிக்கப்படுகிறது.

  • டிகேஎம்13, என்எல்ஆா், ஏடிடி45, ஏஎஸ்டி16, டிபிஎஸ்5 போன்ற சான்றுபெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  • இந்த நெல் ரகங்கள் 115 நாள் வயதுடையவை.

  • காற்றில் சாயாது. நல்ல மகசூல் தரவல்லது.

  • எனவே, விவசாயிகள் இந்த நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பாசியைக் கட்டுப்படுத்த யூரியாவைக் குறைக்க வேண்டும்- வேளாண்துறை அறிவுறுத்தல்!

பயிர்களின் ஊட்டச்சத்து மருந்தான பழக்கரைசல்! தயாரிப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)