மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 October, 2020 10:25 AM IST
Credit : One India Tamil

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதிகளில் 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்படுவதால், விவசாயிகள் பெற்றுப் பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை உதவி இயக்குனா் ஆா்.பொன்ராஜ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் சங்கரன்கோவில், வீரசிகாமணி, கரிவலம்வந்தநல்லூா் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகிக்கப்படுகிறது.

  • டிகேஎம்13, என்எல்ஆா், ஏடிடி45, ஏஎஸ்டி16, டிபிஎஸ்5 போன்ற சான்றுபெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  • இந்த நெல் ரகங்கள் 115 நாள் வயதுடையவை.

  • காற்றில் சாயாது. நல்ல மகசூல் தரவல்லது.

  • எனவே, விவசாயிகள் இந்த நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பாசியைக் கட்டுப்படுத்த யூரியாவைக் குறைக்க வேண்டும்- வேளாண்துறை அறிவுறுத்தல்!

பயிர்களின் ஊட்டச்சத்து மருந்தான பழக்கரைசல்! தயாரிப்பது எப்படி?

English Summary: Distribution of paddy seeds at 50% subsidy!
Published on: 10 October 2020, 10:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now