மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 December, 2022 11:45 AM IST

விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு வழங்கும் 6,000 ரூபாய் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. எவ்வளவு ரூபாய் உயர்த்தலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

பட்ஜெட்

மத்திய அரசின் 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அனைத்துத் துறை வல்லுநர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறார்.

ஆலோசனை

அண்மையில் நடைபெற்றக் கூட்டத்தில், விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, பிரதமரின் கிசான் திட்டத்தில் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் நிதியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், பிரதமரின் கிசான் திட்டத்தில் வழங்கப்படும் நிதியை அதிகரிக்க மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கோரிக்கை

இதேபோல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.

​மேலும் படிக்க...

English Summary: PM-Kisan Amount for Farmers Increases - Announcement Coming Soon!
Published on: 06 December 2022, 11:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now