Farm Info

Sunday, 11 October 2020 11:20 AM , by: Elavarse Sivakumar

Credit : Oneindia Tamil

மனிதனையும், மண்ணையும் மலட்டுத்தன்மையில் இருந்து மீட்டு வாழ்விக்க வந்த வரப்பிரசாதம்தான் இயற்கை விவசாயம்.

இருப்பினும், சரிபங்கு இல்லாவிட்டாலும், ஓரளவு விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். அத்தகையோரின் பணி சிறக்கும் வகையில், இயற்கை வழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் விதைநெல்லை அர்வின் ஃபார்ம்ஸ் விற்பனை செய்கிறது.

விதைநெல் (கிலோ)

சொர்ணமசூரி             -ரூ.80

அறுபதாம் குறுவை     -ரூ.80

பாரம்பரிய அரிசி வகைகள் (கிலோ)

சொர்ணமசூரி              - ரூ.75

(புழுங்கல் அரிசி)

அறுபதாம் குறுவை       - ரூ.65

(புழுங்கல் அரிசி)

அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த விதைகளை வாங்கிப் பயனடையலாம்.

தொடர்புக்கு :
அர்வின் ஆர்கானிக்ஸ்
ஸ்டேட் பேங்க் அருகில், போளூர்.
திருவண்ணாமலை மாவட்டம்.
செல்போன் 95003 43744

மேலும் படிக்க...

முளைப்புதிறன் பரிசோதனை செய்யப்பட்ட விதைகள் விற்பனைக்கு!

பயிர்களில் வேர்ப்புழு நோய்களைத் தடுக்கும் பீஜாமிர்தம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)