மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 February, 2021 2:31 PM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) சார்பில், பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி (Seed production training) அளிக்கப்பட்டது.

விதை உற்பத்தி பயிற்சி (Seed production training)

கோயம்புத்தூரில் செயப்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையம் சார்பில், பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைசிக்காடு மற்றும் கோரக்கொம்பு கிராமங்களில் பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சியும், இடுபொருள் வழங்கல் பயிற்சியும் அளிக்கப்பட்டன.

வழிகாட்டு நெறிமுறை (Guideline protocol)

இப்பயிற்சியில் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 100 பழங்குடியின விவசாயிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியுடன் பங்கேற்றனர்.

இதில் பல்கலைக்கழக விதை மையத்தின் இயக்குநர் முனைவர். செ.சுந்தரேஸ்வரன் தலைமை உரையாற்றினார். பின்னர் பழங்குடியின விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாறை, பிக்காஸ் உள்ளிட்ட பண்ணை உபகரணங்களை வழங்கினார்.

மேலும், குதிரைவாலி, உளுந்து, பச்சைப்பயறு போன்றவற்றின் விதைகள் தலா 1 கிலோ வீதம் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க....

ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!

ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!

ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!

English Summary: Seed Production Training for Indigenous Farmers - TNAU Organized!
Published on: 27 February 2021, 02:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now