மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 September, 2020 9:47 AM IST

வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள குழி எடுக்கும் கருவியை வாடகைக்கு வாங்கி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் குழி அமைக்கும்பணிகளை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மழைநீரை சேமிக்க (Save Rainwater)

தமிழகத்தின் பல பகுதிகளில் தென்னந்தோப்பு, மா,கொய்யா எலுமிச்சை போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு விளைச்சல் நடைபெற்றுவரும் நிலங்களில், சரிவின் குறுக்கே குழிகளை அமைத்து, வரும் மழைக் காலத்தில் அதிக மழை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.

தண்ணீர் தட்டுப்பாடு குறையும் (water scarcity)

இதனால் ஆள்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு உள்ளது. நிலத்தடி நீர் உயர்ந்தால், தண்ணீர் தட்டுப்பாடும் குறையும். பாசனத்தை மேற்கொள்வதிலும் சிக்கல் இருக்காது.

அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை பொறியியல் துறையில் இந்த கருவி உள்ளது.
எனவே இதனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு வாடகையாக 340 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க...

மாடு வளர்க்க மலைப்பாக இருக்கா- சற்று மாற்றி யோசிங்க!

திசு வளர்ப்பு மூலம் உயர் ரகத் தென்னை - வேளாண்ப் பல்கலைக்கழகம் முயற்சி!

English Summary: The Department of Agriculture can rent equipment and set up a pit to store rainwater - officials instructed
Published on: 09 September 2020, 09:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now