சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 16 September, 2022 11:58 AM IST
Torrential Monsoon – What causes heavy rainfall?

நாட்டின் நீர் வளத்தை பெருக்குவதில் பெரும் பங்குவகிப்பது தென்மேற்கு பருவ மழைதான்.ஆனால் இந்த ஆண்டில் பல மாநிலங்களில் அதி தீவிரம் காட்டி வருது. 122ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

பொதுவாக தமிழகத்திற்கு மழையைக் கொண்டுவருவது என்றால் அது வடகிழக்கு பருவமழைக்காலம்தான்.  ஆனால், வானிலை மையத்தின்அறிக்கைபடி 1906யில் 112சதவீதமாகவும், 1909யில் 127சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில், மூன்றாம் முறையாக இந்த ஆகஸ்டு மாதத்தில்அதிகமழை பொழிவைத் தந்துள்ளது.

அதிகபட்சம்

அதாவது 21.செ.மீ மழையை விட88சதவீதம் அதிகமாக 40செ.மீ மழை பெய்யதுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக வரும் தென் மேற்குபருவ மழைகாலத்தில் அதிக மழை பொழிவை பார்க்க முடிகிறது.அதிக பட்சமாக தேனி மாவட்டத்தில்292% மழை பதிவாகியுள்ளது. இதற்கான காரணம் பருவநிலை மாற்றம் தான். தென் மேற்குபருவ காற்றில் ஈரப்பதம் குவிந்தாலும்,வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியின் விளைவாக இந்த மழை பெய்கிறது.

மரம் வளர்ப்போம்

எனவே பருவகால மாற்றத்தை தவிர்க்க மரம் வளர்ப்போம் தரிசாக எந்த நிலத்தையும் போடாமல் பயிர் சாகுபடி செய்து பண்டைய காலம் மாதிரி மாதம் மூம்மாரி மழை பொழிவை காண்போம்.

தமிழக அரசின் பசுமை போர்வை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மரங்களை பெற்று நட்டு நாமும் பயன்பெறுவோம் நாடும் பயன்பெற முயற்சி செய்வோம்.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

துப்புரவு பணியாளரை காதலித்து கரம் பிடித்த பெண் டாக்டர்!

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

English Summary: Torrential Monsoon – What causes heavy rainfall?
Published on: 16 September 2022, 11:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now