மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 May, 2022 8:35 AM IST

தாய்ப் பாலுக்கு மாற்று மட்டுமல்ல, நாம் சுறுசுறுப்பாக இருக்கவும், வலிமையாக இருக்கவும் உதவுகிறது ஆட்டுப்பால்.

பொதுவாக உட்கொள்ளப்படும் பால் வகைகளில் ஆடுப் பாலும் ஒன்றும். உலகளவில் நுகரப்படும் அனைத்து பால் பொருட்களில் 65-72 சதவீதம் ஆடுப் பால் உள்ளடங்கியுள்ளதாக வெப்எம்டி இணைய பக்கம் குறிப்பிட்டுள்ளது.

ஆட்டுப்பாலின் நன்மைகள்

  • ஆட்டு பால் கலோரிகள், புரதம் மற்றும் கொழுப்புகளின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

  • இது வசதியாக கிடைக்கும் பால் வகை மட்டுமல்ல. பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளதாகக் கூறுகிறது ஆயுர்வேதம்.

  • ஆடு மெலிந்து காணப்படும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும், நிறைய தண்ணீர் குடிக்கும் மற்றும் புல் சாப்பிடுவதை விரும்புகிறது.ஆட்டுப் பாலிலும் இதே போன்ற பண்புகள் உள்ளன.

  • ஆட்டுப்பால் உடலை மெலிதாக வைத்திருக்க உதவுகிறது.

  • இது உங்களை சுறுசுறுப்பாக ஆக்குகிறது மற்றும் வலிமையை மேம்படுத்துகிறது.

  • வறட்சி மற்றும் பலவீனத்திற்கு நல்லது.

  • ஆட்டுப்பால் கபத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக நிறைய தண்ணீர் சேர்த்து நீர்த்த ஆட்டுப்பால் கொடுப்பது நல்லது. இது குழந்தைகளின் தளர்வான இயக்கங்களை குறைக்க உதவும்.

தகவல்
டாக்டர் ராதாமணி
ஆயுர்வேத நிபுணர்

மேலும் படிக்க...

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் எலுமிச்சை பானங்கள்!

இந்தப் பழங்களை இரவில் சாப்பிடுவது ஆபத்து!

English Summary: For lean body structure - this milk will help!
Published on: 15 May 2022, 08:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now