மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 September, 2021 3:43 PM IST
Is it good to just eat Neeraharam on an empty stomach?

வெறும் வயிற்றில் பழைய சாதம்

வயிற்றுப் பிரச்சினைகளால் பலர் சிரமப்படுகின்றனர். மக்களுக்கு பொதுவாக அசிடிட்டி, அஜீரணம் பற்றிய பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பலர் இந்த பிரச்சனைகளுக்கு மருந்துகளை சாப்பிடுகின்றனர்.

ஆனால் மருந்துகளுக்குப் பதிலாக நீராகாரமாக சாதத்தை உட்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் விடுபடலாம். வெறும் வயிற்றில் சாதத்தை நீராகாரமாக சாப்பிடுவது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இது  போன்று நீராகாரமாக சாதத்தை கலந்து சாப்பிடுவதால் பெரும் நன்மைகள் மற்றும் அதை எப்போது உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

சமீபத்தில், வாழ்க்கை முறை பயிற்சியாளர் லூக் கான்டிஹோ இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழியை அவர் விவரித்துள்ளார். இந்த காணொளியில், லூக் கான்டிஹோ ஒரு மண் பானையில் வடித்த சாதத்தை தண்ணீரில் கலந்து சாப்பிடுகிறார். வீடியோவில், சாதம் மற்றும் தண்ணீரின் கலவையானது பல நூற்றாண்டுகளாக ஒரு பாரம்பரிய புரோபயாடிக் ஆக எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார்.

வீடியோவின் தலைப்பில், அடிக்கடி வயிற்று வலி உள்ளவர்கள், 5 முதல் 7 நாட்களுக்கு சாதத்துடன் நீராகாரத்துடன் தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்று கூறினார். இது வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி முதல் ஹார்மோன்களை மேம்படுத்துவது மற்றும் வீக்கத்தை குறைப்பது வரை, மிகவும் பயனுள்ள செய்முறை இதுவாகும்.

மேலும் படிக்க...

பைசா செலவில்லாமல் இயற்கை உரங்கள்- சமயலறைக் கழிவுகளில் இருந்து! தயாரிப்பது எப்படி?

English Summary: Is it good to just eat Neeraharam on an empty stomach?
Published on: 15 September 2021, 03:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now