சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 15 July, 2023 6:01 PM IST
Papaya
Papaya

பொதுவாகப் பப்பாளி இலைகள் நமது உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இது போன்ற பப்பாளி இலைகள் குறித்த அரிய பல தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

மழைக்காலங்களில், டெங்குவின் ஆபத்து அதிகரிக்கிறது. மேலும் இந்த நேரத்தில் வீட்டு வைத்தியம் பெரும்பாலும் விரும்பப்படுகிறது. டெங்கு நோயாளிகளில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதை நிரப்ப பெரும் முயற்சி செய்து நம்பும் பொதுவான வீட்டு வைத்தியங்களில் ஒன்றுதான் இந்த பப்பாளி இலை சாறு ஆகும்.

மழைக்காலம் வந்துவிட்டதால், கொசுக்கள் பெருகும் காலம் அதிகரித்து, டெங்குவின் அபாயம் அதிகரிக்கிறது. டெங்குவின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று, பிளேட்லெட் எண்ணிக்கை குறைவது. அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், பல ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது.அதிக வைட்டமின் சி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் டெங்குவிற்கு எதிராக அதிக மீள்திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

பப்பாளியில் பப்பெய்ன் எனப்படும் ஒரு சிறப்பு நொதி இருக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்கும். அதோடு, விரைவான மீட்புக்கு உதவுகிறது. மேலும், பப்பாளி இலைச் சாற்றில் பயோ-ஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. அவை பிளேட்லெட்டுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. எனவே, பப்பாளி இலைகளின் சாறு எந்தவொரு தொற்றுநோய்களின் போதும் ஆரோக்கியமான பிளேட்லெட் எண்ணிக்கை பெருகுவதை உறுதி செய்கிறது.

டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் பப்பாளி இலைச் சாறு ஒரு அற்புதமான தேர்வாகும். டெங்குவைக் கையாள்வதுடன், இம்யூன் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புரா (ITP) மற்றும் பிற தன்னுடல் தாக்கக் கோளாறுகள் போன்ற பிற நிலைமைகளும் உள்ளன. இதில் பிளேட்லெட்டுகள் 10000 க்கும் கீழே விழுகின்றன. அங்கு பப்பாளி இலைகள் நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

இஞ்சியின் ஆச்சர்யமூட்டும் பலன்கள்! பட்டியல் இதோ!!

20% அதிக விற்பனை! தக்காளி ரூ.60க்கு கிடைப்பதால் குவியும் மக்கள்!

 

English Summary: The enemy of dengue! Do you know the glory of papaya leaf? Find out now!
Published on: 15 July 2023, 06:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now