சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 April, 2021 8:02 AM IST
Special training in flower cultivation and sapling cultivation!
Credit: AgriFarming

குறுகிய கால மலர் சாகுபடி மற்றும் மரக்கன்று வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து கோவையில் உள்ள வனக்கல்லூரி சிறப்புப் பயிற்சி அளிக்கிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வனக்கல்லூரி ஏற்பாடு (Organized by the Forest College)

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வயதுவரம்பு (Age limit)

இந்த மலர்சாகுபடி மற்றும் மரக்கன்று வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் குறைந்ததது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

பயிற்சிகாலம் (Training period)

மொத்தம் 6 நாட்கள். மாதத்தில் ஒரு நாள் என்ற வீதத்தில், ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.


பயிற்சிக் கட்டணம் (Fees)

இந்த பயிற்சிக்கு ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

களப்பயிற்சி (Field training)

இதில் வனவியல் விஞ்ஞானிகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதுதவிரக் களப்பயிற்சியைம் அளிக்க ஏற்பாடு செய்து தரப்படும்.

சான்றிதழ் (Certificate)

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புக்கு (For Contact)

மலர்சாகுபடி மற்றும் மரக்கன்று வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயனடைய விரும்புவோர், 9443505845, 98653 03506 போன்ற செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!

இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!

English Summary: Special training in flower cultivation and sapling cultivation!
Published on: 13 April 2021, 07:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now