அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 July, 2021 1:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டு 305 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1.83 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நீரின்றி (Without water)

நீரின்றி உலகு மட்டுமல்ல, விவசாயமும் அமையாது. நீரின் தேவை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும், பயிருக்கு மிக மிக அதிகம்தான்.

கட்டாயத் தேவை (Mandatory requirement)

இருப்பினும் நிலத்தடி நீர் வற்றி வரும் நிலையில், பயிர்சாகுபடி பாசனத்திற்கு பயன்படுத்தும் நீரின் அளவைச் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இன்றையக் கட்டாயத் தேவை ஆகும்.

நுண்ணீர் பாசனத்திட்டம் (Micro Irrigation Project)

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டு 305 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1.83 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

100% மானியம் (100% subsidy)

இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்படும். பழங்கள், காய்கறி பயிர்கள், நறுமண பயிர்கள், மலைப்பயிர்கள், குறிப்பாக தென்னை, வாழை, கோகோ ஆகிய பயிர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.

கூடுதல் வருமானம் (Extra income)

குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • குடும்ப அட்டை

  • கிராம அடங்கல்

  • ஆதார் அட்டை

  • நிலத்தின் மண் மற்றும் நீர் பரிசோதனைச் சான்று

  • கணினிசிட்டா

  • நிலவரைபடம்

  • சிறு குறு விவசாகிகளுக்கான சான்று

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சான்று


வேளாண்துறை அறிவுறுத்தல் (Agricultural instruction)

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மேலேக் குறிப்பிட்டுள்ள அத்தனை ஆவணங்களின் நகல்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.

தகவல்

மா.அரவிந்த்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

English Summary: Subsidy for micro irrigation
Published on: 11 July 2021, 01:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now