சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 April, 2019 2:34 PM IST

தமிழக அரசின் சமசர் கல்வி திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும், என அரசு கல்வி துறை சார்பில் தகவல் அறிவிக்க  பட்டுள்ளது.

தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு  10, 11, 12-ம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு அறிவிக்க பட்டிருந்தது. தேர்வானது கடந்த மார்ச் 1- ஆம் தொடங்கி 29- ஆம் தேதியுடன் முடிவடைந்தன. தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது.

தேர்வு அதிகாரி கூறியது

தமிழகம் முழுவதிலிருந்து சுமார் 27  லட்சம் மாணவ,மாணவியர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களது விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, மதிப்பெண் பதிவேற்றம் செய்யும்  பணி நடந்து வருகிறது.   தேர்வு முடிவுகள் ஏப்.19-இல் வெளியிடப்படும்தேர்தல் காரணமாக தேர்வு முடிவினை தள்ளி வைக்க அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் திருத்தும் பணி நிறைவடைத்ததால் முடிவுகளை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறினேன் என்றார். தேர்வு முடிவுகளை dge.tn.gov.in & tnresults.nic.in என்ற இனையதளத்திலும் பார்க்கலாம். மேலும்  தேர்வு  முடிவுகளை குறுஞ்செய்திகளாக  அனுப்பப்படும் என்று கூறினார். ௧௦ வகுப்புகளின் தேர்வு  முடிவுகள் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட முடிவு செய்ப்பட்டுள்ளது என்றார்.

English Summary: "12th std Results will be declare on April 19 "
Published on: 11 April 2019, 02:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now