நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 November, 2022 7:34 AM IST
EPFO Legal Experts

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு புகார்கள் காரணமாக வழக்குகள் தொடரப்பட்டு, அவை முடிவிற்கு வராமல் நிலுவையில் பல காலமாக உள்ளது. இதற்காக சட்ட நிபுணர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவை வழக்குகள்

நாடு முழுவதும் 67 லட்சம் பயனர்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காரணமாக உள்ள புகார்களை நிவர்த்தி செய்வதற்காக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் ஆயிரக்கணக்கில் நிலுவையில் முடிக்கப்படாமல் இருந்து வருகிறது.

EPFO சட்ட நிபுணர்கள்

இந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக 35 சட்ட நிபுணர்களை நியமிக்க உள்ளதாக EPFO அறிவித்துள்ளது. சட்ட நிபுணர்கள் முதலில் 11 மாதங்களுக்கு மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.

அதை தொடர்ந்து அவர்களின் பணி திறன் அடிப்படையில் 3 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

PF கணக்கில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? முழு விவரம் இதோ!

Post Office: தினசரி 417 ரூபாய் முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் வருமானம்!

English Summary: 35 Legal Experts for EPFO: Appointed Soon!
Published on: 16 November 2022, 07:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now