15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 3 November, 2020 9:16 PM IST
Credit : Dinakaran
Credit : Dinakaran

மதுரை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு (Dengue mosquito eradication) பணிக்காக 5 ஆயிரம் கம்பூசியா மீன்களை (Cambodian fish) மாநகராட்சி தயார் செய்துள்ளது. நீர் நிலைகள், நன்னீர் தேங்கும் இடங்களில் விட முடிவு செய்துள்ளது.

டெங்கு பரவல் இல்லை:

மதுரையில் இதுவரை டெங்கு பரவல் இல்லை. கடைசி 5 மாதங்களில் மூவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பருவமழை (Monsoon) காலத்தில் பரவல் வேகமெடுக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் தடுப்பு நவடவடிக்கையில் மாநகராட்சி களம் இறங்கியுள்ளது. வார்டு வார்டாக கொசு ஒழிப்பு பணி ஏற்கனவே துவங்கிவிட்டது. இப்பணியில் கம்பூசியா வகை மீன்களை பயன்படுத்துவதும் மாநகராட்சியின் வழக்கம். இம்மீன்களுக்கு கொசுப்புழுக்கள் தான் விருப்ப உணவு என்பதால், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் நன்னீரில் விடுவர். இம்மீன்கள், கொசுப்புழுக்களை வேட்டையாடி அழித்துவிடும். இந்த வேட்டைக்கு 5 ஆயிரம் மீன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு எதிர்புறமுள்ள கொசு ஒழிப்பு பிரிவில் 7 தொட்டிகளில் இவற்றை சுகாதாரத்துறையினர் வளர்த்து வருகின்றனர்.

பணித் துவக்கம்:

திறந்தவெளி நீர் தேக்க தொட்டிகள், பூங்காக்களில் (Parks) உள்ள செயற்கை நீரூற்றுகள், நன்னீர் தேங்கும் பகுதிகளில் விடும் பணி துவங்கியுள்ளது. மாநகராட்சி சுகாதார பிரிவு (Corporation Health Division) அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக 5 ஆயிரம் கம்பூசியா மீன்களை தயார் செய்துள்ளோம். தேவைக்கு தக்க இந்த எண்ணிக்கையை உயர்த்துவோம். மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் எப்போதும் நீர்தேங்கும் பகுதிகள், திறந்தநிலை நீர்தேக்க தொட்டிகளில் இம்மீன்களை விடுகிறோம். பொதுமக்களும் இம்மீன்களை இலவசமாக கேட்டுப் பெறலாம் என்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

1 லட்சம் தேக்கு மரக்கன்றுகள் நடும் பணி! பசுமையாக்கும் திட்டத்தில் வனத்துறை ஏற்பாடு

27,500 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி! தூத்துக்குடி துறைமுகம் வந்தது!

English Summary: 5 thousand Cambodian fish production to prevent dengue fever!
Published on: 03 November 2020, 09:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now