சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 31 July, 2022 6:52 AM IST
5G Service
5G Service

தொலைதொடர்புத் துறை இப்போது '4ஜி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'மொபைல் போன்' இணைப்புகளை வழங்கி வருகிறது. இதைவிட அதிவேகமான '5ஜி' தொழில்நுட்பம் வெளிநாடுகளில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

5ஜி டெக்னாலஜி (5G Technology)

இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை துவக்க, தற்போது தான் 5ஜிக்கான அலைக்கற்றை ஏலம் நடந்துள்ளது. மேலும் 5ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டால் மொபைல்போனில் அதிவிரைவாக 'டேட்டா'க்களை 'டவுன்லோடு' செய்யலாம்.

'டிவி'யே வேண்டாம்; சினிமா உட்பட அனைத்து விஷயங்களையும் மொபைல்போனில் தங்கு தடையின்றி பார்க்கலாம்; பல சேவைகளை பெறலாம்.இந்த 5ஜி தொழில்நுட்பத்தை, வரும் டிசம்பர் 25ம் தேதி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தின் போது துவக்கி வைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு உட்பட சில மாநகரங்களில் 5ஜி இணைப்பு டிசம்பரில் துவக்கப்பட உள்ளதாம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மற்ற நகரங்களிலும் இந்த இணைப்பு கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். வரும் 2024 லோக்சபா தேர்தலின் போது அனைத்து இடங்களிலும் 5ஜி தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என மோடி விரும்புகிறாராம். இதை தேர்தல் பிரசாரமாக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

மேலும் படிக்க

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி கன்ஃபார்ம் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்!

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: ஆகஸ்ட் 1 இல் முக்கிய ஆலோசனை!

English Summary: 5G service in December: PM Modi plan!
Published on: 31 July 2022, 06:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now