மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 August, 2019 1:55 PM IST

மத்திய அரசு விரைவில்  ஆதாரை கட்டாயமாக்க உள்ளது. அனைத்து விதமான வங்கி பரிவர்தனைகளுக்கும் ஆதார் எ ண்,  கை ரேகை பதிவுகளும் (பயோ மெட்ரிக்) சரி பார்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பண பரிவர்த்தனையை வரைமுறை செய்யும் பொருட்டு அதிக பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்கும் ஒரு சில விதிமுறைகளை  கட்டாயமாக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் வைப்பு செய்தால், பான் எண் கட்டாயம் வேண்டும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இருப்பினும் போலியாக பான் எண் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் தெரிவித்தல் கட்டாயமாக்க பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த உள்ளது.

தற்போது வங்கியில் வைப்பு தொகைக்கான வரம்பு குறித்து எந்தவித அறிவிப்பும் வராத நிலையில் ஆண்டுக்கு ₹ 20 லட்சம் - ₹ 25 லட்சம் வரை பணம் வைப்பு செய்பவர்களுக்கு ஆதார் எண் மற்றும் பான் எண்  போன்றவற்றை நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் எ ண்,  கை ரேகை பதிவுகளும் பணம் யாரால் வைப்பு செய்ய படுகிறது என்பதை என்று கண்டறியவும், கருப்பு பணத்தை  பெருமளவில் கட்டுப்படவும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்க படுகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Aadhar Authentication Is Mandatory : Those Who Deposit Or withdrawal Above 20 - 25 Lakh Annual Transaction
Published on: 02 August 2019, 01:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now