மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2022 8:44 PM IST
Aadhar card is no longer valid, shocking news!

ஆதார் அட்டை  இந்திய குடிமக்கள் அனைவருக்குமான முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதுபோன்ற நிலையில் வெளிச் சந்தையில் கிடைக்கும் ஆதார் பிவிசி அட்டைகள் (Aadhaar PVC card) செல்லாது என ஆதார் ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிச் சந்தைகளில் விற்பனையாகும் ஆதார் பிவிசி கார்டுகளை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் ஆதார் ஆணையம் கோரியுள்ளது. எனினும், ஆதார் பிவிசி கார்டு தேவைப்படுவோர் நேரடியாக ஆதார் ஆணையத்திடம் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளலாம்.

இது தொடர்பாக, ஆதார் ஆணையம், “வெளிச் சந்தைகளில் விற்பனையாகும் பிவிசி/பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் செல்லாது. வெளிச் சந்தை பிவிசி ஆதார் கார்டுகளை நாங்கள் ஊக்குவிப்பதுமில்லை என்றும், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதார் பிவிசி கார்டு அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொள்ளலாம்” என்றும் தெரிவித்துள்ளது.

பிவிசி ஆதார் கார்டு பெற விரும்புவோரு ஆதார் இணையதளத்துக்கு சென்று அதில் உள்ள 'Order Aadhaar PVC Card' பிரிவில் 12 இலக்க ஆதார் எண் பதிவிட்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஸ்பீடு போஸ்ட் வழியாக உங்கள் வீட்டுக்கே அனுப்பப்படும்.

மேலும் படிக்க

மக்களின் கணக்கில் ரூ.974 கோடி மாற்றப்படும், மோடி அரசின் பெரிய முடிவு

English Summary: Aadhar card is no longer valid, shocking news!
Published on: 19 January 2022, 08:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now