News

Tuesday, 02 April 2019 03:47 PM

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லுரிகளின் சார்பாக ஒரு அறிமுக விழாவினை  பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வெள்ளி கிழமை (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)  வேளாண்துறை சார்த்த உயர் கல்வி படிப்புகளை பற்றி ஓர் அறிமுகம் செய்ய உள்ளது.

சிறப்பம்சம்

  • பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேளாண் குறித்த ஓர் அறிமுகம்.

  • வேளாண் துறை மற்றும் அது சார்த்த படிப்புகள் பற்றியும் ஒரு  அறிமுகம் செய்தல்,

  • சிறப்பம்சமாக வேளாண் கல்வி, அதன் முக்கியத்துவம், பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

  • இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தின் பல் வேறு துறைகளை நேரில் பார்வையிட்டு  தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து பயன் பெரும் மாறு நிர்வாகம் கூறியுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)