மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 September, 2020 7:03 AM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் சார்பில், பட்டதாரி மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பயிற்சி நடத்தப்பட உள்ளது.

5 நாள் பயிற்சி (5 day training)

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம். இதில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

பயிற்சி கட்டணம் (Fees)

நபர் ஒன்றுக்கு ரூபாய் 10,000 + GST ரூ.1800 ஆக மொத்தம்11,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

20 நபர்கள் (20 Persons)

பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்) உள்ளன.

மேலும் முன்பதிவுக்கு
business@tnau.ac.in / eximabdtnau@gmail.com என்ற மின்னஞ்சலிலும், 0422-6611310 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை மையம் தகவல்!

நஷ்டம் இல்லாத விவசாயத்திற்கு வழிவகுக்கும் துணைத் தொழில்கள் - ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையத்தின் வெற்றி ரகசியம்!

English Summary: Agricultural Export Training for Final Year Students - Starts October 5th!
Published on: 16 September 2020, 06:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now