மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 August, 2019 11:06 AM IST

அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அடுத்தகட்ட முயற்சியாக தற்போது  ஃப்ரஷ் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவச டெலிவரி செய்ய உள்ளது.  ஆர்டர் செய்து இரண்டு மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளது. சோதனை முயற்சியாக பெங்களூரில் இச்சேவையை தொடங்க  உள்ளது.

‘அமேசான்ஃப்ரஷ்’ என்னும் சேவை மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் பொருட்கள், இறைச்சி, ஐஸ்-க்ரீம், மளிகை சாமான், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய அனைத்தையும் ஆர்டரின் பெயரில் டெலிவரி செய்யப்பட உள்ளன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த சேவை மிகவும் உபயோகமாக இருக்கும்.

இந்த சேவை பயன்படுத்தி காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆர்டர் செய்ய முடியும். பெங்களூரைத்   தொடர்ந்து மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 49 ரூபாய் முதல் பொருட்கள் விற்கப்பட உள்ளன. 600 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் இலவச டெலிவரி உள்ளது. இல்லையேல், 29 ரூபாய் டெலிவரி சார்ஜ் செய்ய படும்.

நன்றி : News 18

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Amazon Lunches 'Amazon Fresh' Services: Grocery, Fresh Vegetables, Fruits would be delivered
Published on: 25 August 2019, 11:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now