நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 June, 2019 5:40 PM IST

மத்திய அரசின் கீழ் இயங்கும் Logistics & Allied Services company limited  சென்னை விமான நிலையத்தில் (AAICLAS) ல் காலியாக உள்ள செக்யூரிட்டி ஸ்க்ரீனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 

நேர்முகத் தேர்வு நடை பெறும் இடம்:
AAI Cargo Logistics & Allied Service Company Limited,
Integrated Air Cargo  Complex,
Meenambakkam,
Chennai Air Port,
Chennai-600 027
தேர்வு நடைபெறும் நாள்
7-7-2019

பனி
செக்யூரிட்டி ஸ்க்ரீனர்
(Security Screener)

காலி பணியிடங்கள்
272

ஊதியம்:
Rs 25,000/- , Rs 30,000/-

வயது வரம்பு:
45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OBC/SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பக்கட்டணம்
ரூ 500/-  மற்றும் இதனை AAI Cargo Logistics & Allied Services company limited  என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி யாக எடுக்க வேண்டும்.

கல்வித் தகுதி
பட்டப்படிப்புடன் BCAS  Basic AVSE சான்று பெற்றிருக்க வேண்டும்.

இப்பனியிடம்  குறித்து மேலும் விவரங்கள் அறிய  அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.  https://www.freshersvoice.com/aaiclas-recruitment/https://aaiclas-ecom.org/Live/Career.aspx?_ga=2.6325682.1409195824.1561458848-354968200.1554459885

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: apply now AAICLAS security Screener job in Chennai Airport
Published on: 25 June 2019, 05:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now