மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 July, 2019 5:51 PM IST

இந்திய விமானப்படையில்  பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான குரூப்-X ட்ரேடு மற்றும் குரூப்-Y ட்ரேடு ஆகிய பிரிவுகளில் சேர்வதற்கான தேர்வு நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கு முறை: இணையதளம் https://bit.ly/2J3r0fQ

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்கும் நாட்கள்: ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை

தேர்வு நடைபெறும் நாட்கள்: செப்டம்பர் 21 முதல 24 ஆம் தேதி வரை

தேர்வு நடைபெரும் முறை: ஆன்லைன் மூலம் தேர்வு நடை பெறும்.

கல்வித்தகுதி: 19.07.1999 1.07.2003 ஆகிய இரு தேதிக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

நிபந்தனை: திருமணம் ஆவாதவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: குரூப்-X ட்ரேடு பிரிவிற்கு 10,12 ஆம் வகுப்பில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியர் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குரூப்-Y ட்ரேடு பிரிவிற்கு 10,12 ஆம் வகுப்பில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணி குறித்து மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ https://bit.ly/2J3r0fQ  இணையதளத்தை பார்க்கவும்.

 

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: apply now online registration for Airmen recruitment 2019: 10th and 12th pass out students can apply
Published on: 02 July 2019, 05:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now