News

Wednesday, 08 September 2021 08:06 PM , by: R. Balakrishnan

Rabi Crops

பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஆலோசனையில், 2022 (ஜூலை முதல் ஜூன்) மற்றும் 2022- 23 ம் ஆண்டில் அனைத்து ராபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கி உள்ளது.

குறைந்த பட்ச ஆதார விலை

குறைந்த பட்ச ஆதார விலை உயர்வின் மூலம், கோதுமை,கடுகு, பருப்பு, உளுந்து, பார்லி மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றிற்கான உற்பத்திக்கு செலவு செய்த தொகையை விட விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என அமைச்சரவை குழு கூறியுள்ளது.

மேலும், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,015 உயர்த்தவும்,எண்ணெய் வித்துகள், கடுகுக்கான குறைந்த பட்ச விலையை, குவிண்டாலுக்கு ரூ.400 முதல் ரூ.5,050 வரை உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி!

சீசன் இல்லாத காலத்திலும் மல்லிகை சாகுபடி சாத்தியமே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)