நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 February, 2023 7:15 PM IST
LPG Cylinder

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவுத் துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து, முன்னா மற்றும் சோட்டு என்கிற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த அறிமுகத்தை முதற்கட்டமாக, சென்னை திருவல்லிக்கேணியில் அமைக்கப்பட்டிருக்கும் நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வரவேற்பை வைத்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் இருக்கும் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.958 விலைக்கும், ஐந்து கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.1515 விலைக்கும் நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

சமையலுக்கான கேஸ் சிலிண்டரில் இருந்து தீர்ந்து விட்டவுடன், அதற்கான தொகையை செலுத்தி நிரப்பி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். சிலிண்டரில் கேஸ் நிரப்புவதற்கு, இந்த மாதம் இரண்டு கிலோ கேஸின் விலை ரூ.250 ஆகவும், ஐந்து கிலோ கேஸின் விலை ரூ.575 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு மற்றும் ஐந்து கிலோ எடைகளில் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

மாடு வளர்ப்பதில் இத்தனை பிரச்சனைகளா?

வெறும் ரூ. 30,000க்கு எலெக்ட்ரிக் பைக்குகள்

English Summary: Are cylinders available in ration shops? When?
Published on: 17 February 2023, 05:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now