நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 December, 2021 8:44 PM IST
Pollution free

மாசற்ற அலுவலக வாரம் கடைப்பிடிக்கப்படுவதால் அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, நடந்தே தன் அலுவலகத்துக்கு சென்றார். தமிழ்நாடுமாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படி, மாசற்ற அலுவலக வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நடைபயணம் (Walking)

அனைத்து அரசு துறை உயர் அலுவலர்கள், தனி நபர்கள் மோட்டார் வாகனங்களை தவிர்க்குமாறு தலைமை செயலர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, அரியலுார் கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று காலை 10:00 மணியளவில், தன் முகாம் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நடை பயணமாக (Walking) வந்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர், டபேதார் உள்ளிட்டோரும் அவருடன் நடந்து வந்தனர்.

மாசற்ற அலுவலக வாரம் (Pollution free Office Week)

மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள், மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெளி இடங்களில் இருந்து வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சைக்கிளில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரூ.39 கோடி ஒதுக்கீட்டில் 1.77 கோடி மரக்கன்றுகள் நட தமிழக அரசு முடிவு!

வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!

English Summary: Ariyalur Female District Collector who walked to the office!
Published on: 14 December 2021, 08:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now