வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 February, 2023 10:50 AM IST
Attention Pensioners

நாடு முழுவதும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் மற்றும் மொத்த தொகையை பெற சில ஆவணங்களை பதிவேற்றுவது கட்டாயம் என தேசிய ஓய்வூதிய அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள் பதிவேற்றம்

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஓய்வு காலத்திற்கு பின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வெளியான அறிவிப்பின் படி ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் பயனாளர்கள் ஓய்வூதியம் அல்லது மொத்த தொகையை பெற சில ஆவணங்களைப் பதிவேற்றுவது கட்டாயமாகும்.

அந்த வகையில் சந்தாதாரர்கள் NPS வெளியேறுதல்/ திரும்பப் பெறுதல் படிவம், திரும்பப் பெறுதல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று, வங்கி கணக்கு ஆதாரம், PRAN அட்டையின் நகல் போன்றவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது சந்தாதாரர்களின் நலனுக்காகவும், வருடாந்திர வருமானத்தை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருப்பதால் இந்த நடைமுறையை கட்டாயமாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தேசிய பென்சன் திட்டம்: பயனாளிகளுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா?

English Summary: Attention Pensioners: This is mandatory from April 1!
Published on: 27 February 2023, 10:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now