மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 April, 2023 2:45 PM IST
TNPSC Syllabus Change

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல் ஒன்று உயர்மட்ட அதிகாரிகள் மூலம் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் அனைவரும் இது குறித்த தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC பாடத்திட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுத்துறை தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அனைத்தும் முறையாக அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் அனைத்து வித முன்னேற்பாடுகளையும் பின்பற்றி நடத்தப்படுகிறது. வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை TNPSC பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், TNPSC-ன் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வின் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவ்வாறு, மாற்றம் செய்யப்படும் பாடத்திட்டமானது மேம்பட்ட தொழில்நுட்ப அறிமுகத்துடன் வலுவான அடிப்படைகள் சமநிலையை உருவாக்கும் விதமாக அமைக்கப்படும் என்று TNPSC ன் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால், அரசு தேர்வுகள் எந்த வித முறைகேடுகளுக்கும் இடமின்றி மிகவும் நேர்மையாக நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிகிறது. இதனால் TNPSC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் படிக்க

சொந்தமாக தொழில் தொடங்குவோருக்கு ஆனந்த் மஹிந்திராவின் அறிவுரை!

தனியாருக்கு மாறும் பொதுத் துறை வங்கிகள்: எதிர்க்கும் அரசு ஊழியர்கள்!

English Summary: Attention TNPSC Candidates: Syllabus Change!
Published on: 14 April 2023, 02:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now