அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 October, 2022 7:50 AM IST
Baal Aadhar card

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிக அவசியமான ஆவணமாக உள்ளது. அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் ஆதார் கார்டு (Baal Aadhaar card) வழங்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் எல்லா மாநிலங்களுக்கும் குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டு சேவை விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

பால் ஆதார் கார்டு (Baal Aadhaar card)

தற்போது 16 மாநிலங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஒவ்வொரு மாநிலத்திலும் பால் ஆதார் கார்டு சேவையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளில் ஆதார் ஆணையம் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் எல்லா மாநிலங்களிலும் குழந்தைகளுக்கான  வந்துவிடும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். பால் ஆதார் கார்டை பொறுத்தவரை, 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படாது. குழந்தைகளின் படம், இதர விவரங்கள் சேகரிக்கப்பட்டு பெற்றோரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்.

5 வயதுக்கு மேல், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும்.

மேலும் படிக்க

100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

ஆதார் கார்டில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!

English Summary: Baal Aadhaar Card for Children: Soon in all states!
Published on: 18 October 2022, 07:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now