சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 May, 2023 8:18 AM IST
Baby perth
Baby perth

இந்தியாவில் மக்கள் பலரும் குடும்பத்துடன் இரயில்களில் பயணம் செய்கின்ற நிலையில், குழந்தைகளுக்கான புதிய விதிமுறைகளை இரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

புதிய விதிமுறைகள்

இந்தியா முழுவதும் அனௌத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மக்கள் பலரும் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதற்கு கிளம்புகின்றனர். நீண்ட தூரப் பயணங்களுக்கு பலர் இரயில்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் உடன் பயணம் செய்வோருக்கு, புதிய விதிமுறைகளை இரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இந்த விதிமுறைகள் வெகு விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேபி பெர்த் (Baby Perth)

புதிய விதிமுறைகளின் படி இந்த வசதி, 5 வயது வரையுள்ள குழந்தைகள் இரயில் பயணத்தின் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்ய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அம்மாவிற்கும், குழந்தைக்கும் தனித் தனியாக பெர்த் வழங்க இரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து இரண்டாவது சுற்று சோதனையை இரயில்வே நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த சிறப்பு வசதிக்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்து எந்தத் தகவலும் இன்னமும் வெளியாகவில்லை.

இத்திட்டத்திற்கான சோதனை 2022 ஆம் ஆண்டு மே மாதம் லக்னோ இரயிலில் இருந்து தொடங்கியது. தொடக்கத்தில் சில குறைபாடுகள் இருந்த நிலையில், தற்போது அது மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இரயிலில் முன்பதிவு செய்யும் போது பயணிகளுக்கு இரயில்வே இந்த பேபி பெர்த்தை ஒதுக்கீடு செய்யும். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் குழந்தைகளுக்கான பெர்த்தை அமைக்க பயணிகள் TTE அல்லது இரயில்வே ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம். பேபி பெர்த் ஹூக் உதவியுடன் சாதாரண பெர்த்தில் அதனை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

ரேசன் கடையில் அரிசி கோதுமை இனி கிடையாது: காரணம் இதுதான்!

பென்சன் பணம் இனி உடனே கிடைக்கும்: மாநில அரசு புதிய நடவடிக்கை!

English Summary: Baby Berth Facility for Kids: IRCTC Important Announcement!
Published on: 17 May 2023, 08:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now