வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 January, 2023 9:57 PM IST

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறைப் பட்டியலின்படி, பிப்ரவரி 2023 இல், வங்கிகள் 10 நாட்களுக்கு இயங்காது என தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் பட்டியல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 2023 இல், வங்கிகள் 10 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும்.

வங்கிகள் இயங்காது

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனவரி மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள், பொது விடுமுறைகள் என குறிப்பிட்ட சில நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து, தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கி வேலைநிறுத்தம்

ஜனவரி 30 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் வங்கி சேவைகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், ஜனவரி 28 மற்றும் ஜனவரி 29 ஆகிய தேதிகளில் வார இறுதி விடுமுறைகள் வருகிறது.

வங்கிச்சேவை பாதிப்பு

எனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்கள் செயல்படுமாறு வங்கி ஊழியர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

4  நாட்கள்

இதனைக் கருத்தில்கொண்டு, பார்த்தால்,  தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்பது உறுதியாகி உள்ளது. என்றாலும், இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் இணையதளம் வாயிலாக  வங்கி சேவைகளை தடையில்லாமல் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க…

பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Banks will not operate for 4 consecutive days - Attention customers!
Published on: 26 January 2023, 10:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now