மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2021 7:22 PM IST
Credit : Daily Thandhi

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினர் வாழைநாரில் இருந்து அழகான கூடைகளை பின்னி ஏற்றுமதி (Export) செய்து வருகின்றனர். இதன் மூலம் மகளிர் அனைவருக்கும் தினசரி வருமானம் கிடைத்தது.

பயிற்சி

கைகளால் கூடை பின்னுவதற்கு மதுரை, சோழவந்தான் போன்ற ஊர்களில் இருந்து வாழை மரங்களில் (Banana Trees) இருந்து வெட்டி எடுத்து பதப்படுத்தப்பட்ட வாழை நார் மூலம் பயிற்சி (Training) அளிக்கப்படுகிறது. பின்னர், அந்த பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட 15 வகையான அழகான கூடைகள் உள்ளூரில் விற்பனை செய்யப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலமாக இப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் நாளொன்றுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை வருமானம் (Income) ஈட்டி வருவதாக தெரிவிக்கின்றனர்.

வாழை விவசாயிகள் கோரிக்கை:

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், வடகாடு, மாங்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் வாழை விவசாயம் (Banana Farming) மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால், இப்பகுதியில் உற்பத்தியாகும் வாழையை எந்தவொரு மதிப்புக்கூட்டு முறையிலும் விற்பனை செய்ய முடியாததால் வாழை மரங்கள் வீணாகி வருகிறது. ஆகவே, வேளாண்மை துறை மூலமாக வாழை மரங்களில் இருந்து மதிப்பு கூட்டுதல் முறையை பின்பற்ற அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க

சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை! வேளாண் அதிகாரி எச்சரிக்கை!

இளமையில் டீ விற்ற ரயில்வே வாட்நகர் இரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

English Summary: Basket from Banana Fiber, Daily Income Women!
Published on: 19 July 2021, 07:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now