சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 4 April, 2019 6:47 PM IST

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பொதுத்துறை நிறுவங்களில் பி.எஸ்.என்.எல்- லும் ஒன்று. தொலைத்தொடர்பு நிறுவனமான இது பல ஆண்டுகளாக தனது சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

ரிலைன்ஸ் ஜியோ, போன்ற தனியார் நிறுவனங்களின் அதிரடி சலுகைகள், புதிய தொழில்நுட்பம் போன்ற காரணங்களினால் பொதுத்துறை நிறுவனமான  பி.எஸ்.என.எல் - ன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  கனிசமாக குறைய தொடங்கிவிட்டனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடியினை சந்தித்து வருகிறது.

நாடு முழுவதும் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். நிறுவனத்தின் வருவாயில் 55% ஊழியர்களின் சம்பளதிற்காக  செலவிட படுகிறது. இவற்றை சமாளிக்க அதிரடியாக சில முடிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. முதலாவதாக ஓய்வு பெரும் வயதை 60 - ல் இருந்து 58- ஆக குறைக்க உள்ளது.  மேலும் 50 வயதிற்கு மேல் இருக்கும் அனைவருக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம் போன்றவற்றை செயல் படுத்தவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அமுல்படுத்தபடும் என எதிர் பார்க்கப்படுகிறது.    

English Summary: BSNL plans to cover 31% employees
Published on: 04 April 2019, 06:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now