மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 April, 2019 6:47 PM IST

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பொதுத்துறை நிறுவங்களில் பி.எஸ்.என்.எல்- லும் ஒன்று. தொலைத்தொடர்பு நிறுவனமான இது பல ஆண்டுகளாக தனது சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

ரிலைன்ஸ் ஜியோ, போன்ற தனியார் நிறுவனங்களின் அதிரடி சலுகைகள், புதிய தொழில்நுட்பம் போன்ற காரணங்களினால் பொதுத்துறை நிறுவனமான  பி.எஸ்.என.எல் - ன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  கனிசமாக குறைய தொடங்கிவிட்டனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடியினை சந்தித்து வருகிறது.

நாடு முழுவதும் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். நிறுவனத்தின் வருவாயில் 55% ஊழியர்களின் சம்பளதிற்காக  செலவிட படுகிறது. இவற்றை சமாளிக்க அதிரடியாக சில முடிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. முதலாவதாக ஓய்வு பெரும் வயதை 60 - ல் இருந்து 58- ஆக குறைக்க உள்ளது.  மேலும் 50 வயதிற்கு மேல் இருக்கும் அனைவருக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம் போன்றவற்றை செயல் படுத்தவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அமுல்படுத்தபடும் என எதிர் பார்க்கப்படுகிறது.    

English Summary: BSNL plans to cover 31% employees
Published on: 04 April 2019, 06:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now