மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 July, 2019 2:55 PM IST

பாஜக அரசு இன்று முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இன்று முதல் முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய முறைப்படி ஆவணங்களை கொண்டு வந்தார்.     

இரண்டாவது முறையாக மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

வழக்கமாக முன்னாள் நிதி அமைச்சர்கள் தாக்கல் செய்யவரும் போது ஆவணங்களை சிவப்பு நிற லெதர் சூட்கேஸில் தான் எடுத்து வந்தனர்.  ஆனால் இம்முறை சிறு மாற்றத்துடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய பாரம்பரிய முறைப்படி ஆவணங்களை கொண்டு வந்தார்.

நம் பாரம்பரிய முறையில் ஆவணங்களையும், கணக்குகளையும் ஒரு துணியில் கட்டி வைத்திருப்பார்கள். இதை இந்தியில் "பஹி காட்டா" என்பர். மேலும் மேற்கத்திய பாரம்பரிய அடிமைத்தனத்தின் புறப்பாடுதான் இந்த   "பஹி காட்டா"

ஒரு சிவப்பு துணியில் மஞ்சள்,சிவப்பு நிற ரிப்பன் கட்டி அதன் மேல் இந்திய அரசின் சின்னம் வைக்கப்பட்டு  பாரம்பரிய  முறைப்படி முதல் முறையாக ஆவணங்களை கட்டிக்கொண்டு வந்தவர் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Budget filing for 2019-2020: finance minister Nirmala sitharaman brought Documents in traditional way
Published on: 05 July 2019, 01:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now