நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 June, 2022 10:30 AM IST
Tamilnadu School Education

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில், பள்ளிகல்வித் துறையில் மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளன. 

விருப்பமுள்ள பட்டம் பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.32 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு (Job Offer)

Senior Fellows மற்றும் Fellows பணிகளுக்கு மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது என்றும் தேர்வு நேர்காணல் வழியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு tnschools.gov.in என்ற இணையதளத்தை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்துறையின் இந்த அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டு வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பி.டெக்., படித்தவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க மறக்காதிர்கள்!

English Summary: Careers in School Education: The Call for Graduates is for you!
Published on: 04 June 2022, 04:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now