சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 April, 2019 6:08 PM IST

உலகிற்கே சோறு அளித்த நாடு,  'சோழ வளநாடு' என்பதாகும். இன்று நீர் இல்லாததால் காவேரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகியுள்ளது.

 காவேரி டெல்டா மாவட்டங்கள் உள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். மழை மற்றும் நீராதாரங்கள் அனைத்தும் பொய்த்து விட்டன. விவாசகிகள் கூறும் போது, கடந்த சில ஆண்டுகளாக மழை குறைத்து விட்டது. நிலத்தடி நீரினை நம்பி அறுவடை செய்து வந்தோம். இப்போது நிலத்தடி நீரும் வற்றி விட்டது. நெற் கதிர்கள் நீர்  இல்லாமல் மடிந்து போகும் தருவாயில் உள்ளன என்றார்.

பல ஆண்டுகளாக நெல் பயிரிட பட்டு வருகிறதுசுழற்சி முறையில் ஜனவரி முதல்  ஜூன் மாதம் வரை பயறு வகைகள் பயிரிட படுகின்றன. இந்தாண்டு கஜா புயலினால் பெரும்பாலான விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. அறுவடைக்கு தயாராகி இருந்த பயிர்கள், தென்னை மரங்கள் என எல்லாவற்றையும்  பதம் பார்த்து விட்டு சென்றுள்ளது இந்த கஜா புயல்.

நீர் மேலாண்மை நிபுணர்கள் கூறுகையில், நிலத்தடி நீரின் அளவு குறைந்து கொண்ட வருவதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். முதலில் இருக்கும் நீர் நிலைகளில் தூர்வார பட வேண்டும். நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்முன்னோர்கள் விட்டு சென்ற ஏரிகள், குளங்கள், அணைகள் என அனைத்தையும் முறையாக பராமரிக்க வேண்டும், என கூறினார்.

   காவேரி டெல்டா பகுதியினை சுற்றியுள்ள 24 மாவட்டங்கள் வறட்சி மிகுந்த மாவட்டங்களாக அறிவிக்க பட்டுள்ளன. அரசு 1200  கோடி இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் விவசாக்கிகளுக்கு 2000 ரூபாய் என அறிவித்துள்ளது. மேலும் அரசு காவேரி மேலாண்மை குழு அமைத்து அவர்களது பிரச்னைக்கு ஒரு முடியு எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீடு திட்டம்

பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசினால் அறிமுக படுத்த பட்டுள்ளது. 'பிரதான் மந்திரி ஃபஸல் பிம யோஜனா'   என்ற திட்டம் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகதுடன் தொடர்புடையது. பயிர் காப்பீடு திட்டம் மூலம் பெரும்பாலான விவாசகிகள் பயனடைந்து இருக்கிறார்கள்.   

English Summary: cauvery delta running water shortage
Published on: 27 April 2019, 06:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now